திருச்சி W.B.ரோடு, தையல்காரத்தெருக்கள், வளையல்காரத்தெரு, பெரியகடைவீதி, செளராஷ்டிரா தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 20வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு குடும்பங்களையும் நேரில் சென்று நோட்டீஸ் அளித்து தனக்கு வாக்களிக்கும்ப்படி பணிவுடன் வாக்கு சேகரித்து வருகிறார்.
தான் வெற்றிபெற்றால் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வேன் என உறுதி அளித்தார்.
20 வார்டு அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர்லால் நேருவுடன் அதிமுக தெண்டர்கள் ஏராளமானோர் உடன் சென்றனர்.