Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு.இன்று மதியம் விசாரணை.

0

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை நேற்று அறிவித்தது.

இந்த தேர்தலலை எதிர்த்து
கே.சி. பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மதியம் 2 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.