நவம்பர் 1 ஆம் தேதி முதல் 8வது வரை உள்ள வகுப்புகள் கண்டிப்பாக தொடக்கபடும். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி போட்டி.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 8வது வரை உள்ள வகுப்புகள் கண்டிப்பாக தொடக்கபடும். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி போட்டி.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் 1.5 லட்சம் பேர் பதிவு செய்வர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும்.
விருப்பம் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைளை பள்ளிக்கு அனுப்பலாம்.
கொரோனா 3 ஆம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்த. அறிவிப்பும் வெளியிடாததால் பள்ளிகள் திறக்கப்படும் என்றார்