கொரோனா தடுப்பு ஊசி முகாம்
திருச்சி தேசியக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக
கொரோனா தடுப்பு ஊசி முகாம் 25.06.2021 அன்று காலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன் தொடங்கி வைத்தார்.
உடன் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி உள்ளார்.
மேலும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட
400 நபர்களுக்கு இந்த சிறப்பு முகாமில் கொரோணா தடுப்பூசி போடப்பட்டது.