Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இருந்து கிளம்பிய தடகள வீரர்கள். வழியனுப்பி வைத்த பொதுமக்கள்

0

திருச்சியை சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்ச்சியாளருமான மணிகண்ட ஆறுமுகம் தலைமையில் தடகள விளையாட்டு வீரர்கள். இளக்கியதாசன், கதிரவன்,விக்னேஷ், தனலட்சுமி, அபிமன்யு ஆகியோர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாளாவில் வருகின்ற 15-03-2021 திங்கட்கிழமை நடைபெற இருக்கின்ற தேசிய அளவிளான தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருச்சியிலிருந்து மலைகோட்டை விரைவு ரயிலில் புறப்பட்டு சென்றனர்.

அவர்களை திருச்சி ரயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் வழக்கறிஞர் பாவாணன், வழக்கறிஞர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் .

Leave A Reply

Your email address will not be published.