Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கவி சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக விருதுநகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

கவி சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக பிப்ரவரி 9ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிலாளர்களிடம் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் காளிராஜன் அவர்கள் தலைமையில்

,கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் கண்டால் , மத்திய மாநில அரசாங்கத்தின் உதவியுடன் அவர்களை மீட்டு எடுப்போம்,

கொத்தடிமை தொழிலாளர் முறையினை முடிவுக்கு கொண்டு வருவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு

பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகித்தனர் .

Leave A Reply

Your email address will not be published.