*நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை இன்று காலை காணொளி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி*
*நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது*
*முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது*
*இன்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனை – 4, லால்குடி – 47, ஸ்ரீரங்கம் – 21, இனாம்குளத்தூர் -4, புத்தாநத்தம் – 8 என மொத்தம் 84 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது*