மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கியதை முன்னிட்டு திருச்சியில் மலைக்கோட்டை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் SPS.G.சதிஸ்குமார் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மைய மாவட்டசெயலாளர் MNM சுரேஷ் , ஐடி மாவட்ட செயலாளர் A. பாபு, வழக்கறிஞர் S.R கிஷோர் குமார் மற்றும் நகர செயலாளர்கள் சீனிஹாசன், செந்தில்குமார்,
வட்ட செயலாளர்கள் RP.கனகராஜ்,மாணிக்கம், நட்ராஜ்,கணபதி, ரவி மற்றும் மக்கள் நீதி மைய தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .