Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மு.க.ஸ்டாலினுககு கண்டனம்.

0

 பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முனைக்கும் திமுகவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனின் செயலை கண்டித்தும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டகழக செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார் தலைமையில் லால்குடியில் நடைபெற்றது.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் பெண்களை இழிவாக பேசிய திருச்சி வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை உடனடியாக கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்களை இழிவாக பேசிய தனது கட்சி மாவட்ட தலைவரை கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தனது கண்டன உரையில் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாள சந்திரசேகர் MLA , பர்வீன் கனி மாவட்ட அவைத்தலைவர், சாந்தி, ராஜ்மோகன் மாவட்ட துணைச் செயலாளர்கள்,பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முனைக்கும் திமுகவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனின் செயலை கண்டித்தும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டகழக செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார் தலைமையில் லால்குடியில் நடைபெற்றது.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் பெண்களை இழிவாக பேசிய திருச்சி வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை உடனடியாக கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்களை இழிவாக பேசிய தனது கட்சி மாவட்ட தலைவரை கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தனது கண்டன உரையில் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுராபுரி வடக்கு ஒன்றிய செயலாள சந்திரசேகர் MLA , பர்வீன் கனி மாவட்ட அவைத்தலைவர், சாந்தி, ராஜ்மோகன் மாவட்ட துணைச் செயலாளர்கள்,பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முனைக்கும் திமுகவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனின் செயலை கண்டித்தும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டகழக செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார் தலைமையில் லால்குடியில் நடைபெற்றது.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் பெண்களை இழிவாக பேசிய திருச்சி வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை உடனடியாக கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்களை இழிவாக பேசிய தனது கட்சி மாவட்ட தலைவரை கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தனது கண்டன உரையில் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுராபுரி வடக்கு ஒன்றிய செயலாள சந்திரசேகர் MLA , பர்வீன் கனி மாவட்ட அவைத்தலைவர், சாந்தி, ராஜ்மோகன் மாவட்ட துணைச் செயலாளர்கள்,பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முனைக்கும் திமுகவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனின் செயலை கண்டித்தும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டகழக செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார் தலைமையில் லால்குடியில் நடைபெற்றது.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் பெண்களை இழிவாக பேசிய திருச்சி வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை உடனடியாக கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்களை இழிவாக பேசிய தனது கட்சி மாவட்ட தலைவரை கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தனது கண்டன உரையில் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் MLA , மாவட்ட அவைத்தலைவர் பர்வீன் கனி, மாவட்ட துணை செயலாளர்கள் சாந்தி, ராஜ்மோகன், மாவட்ட இணைச்செயலாளர் ரீனா செந்தில், மாவட்ட பொருளாளர் இளங்கோ, மாவட்ட நிர்வாகிகள் பாலன் கிருஷ்ணன் சண்முக பிரபாகரன், அழகர்சாமி ,,கார்த்தி, செல்வமேரி ஜார்ஜ், தோமினிக் அமுல்ராஜ், கணேசன்,பொன்னுசாமி, டாக்டர் கணேசன், முருகன், விஎம்டி அருண் நேரு,, சுரேஷ்குமார், ராஜ மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், SS ராவணன், சேது, ராஜாராம் சூப்பர் நடேசன், கும்பக்குடி கோவிந்தராஜன், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோகன், பழனிச்சாமி, பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், தண்டபாணி, பாண்டியன், பவுன் ராமமூர்த்தி, விஜயா, முகமது இஸ்மாயில், ஸ்ரீநிதி சதீஷ்குமார், ஜேக்கப், பிச்சை பிள்ளை, பொன்னி சேகர், முத்துக்குமார், ஜெயசீலன், திருமலைசாமிநாதன் உள்ளிட்ட மாவட்ட நகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் வீராங்கனைகள் பொதுமக்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக திரளாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.